ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்
பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்மனச்சாட்சியை நீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்
உனைப்போன்ற ஆணை நான் நம்பி வந்தேன்உயிர்கொன்று நீ ஓடினாயேஎனைப்போன்ற பெண்ணை ஏமாற்றிவிட்டுதினம் நூறு பொய்கூறுறாயேன்?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்மனச்சாட்சியை நீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்
தேன்போலே பேசி துரோகங்கள் செய்தாய்அதை யாருக்கும் நீ செய்யாதேநான் போன பின்னர் எனைப்பற்றி இழிவாய்யாரோடும் பேசிக்கொல்லாதே
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்மனச்சாட்சியை நீ விலைபேசினாய்அட நீசொல்லு நீ மனுசனா?
ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்பொய் பொய்யா சொல்லி ஏமாத்தினது போதும்